Pages

Monday, February 23, 2015

சகல மக்களினதும் பிரதிநிதித்துவத்தை அரசியல் அமைப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும் - தேசிய ஷுரா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்மானம


தேசிய ஷுரா சபையின் மூன்றாது பொதுச் சபைக் கூட்டம் அதன் தலைவர் தாரிக் பதியூதின் மஹ்மூத் தலைமையில் இன்று (22.02.2015) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 06 இல் அமைந்துள்ள எம்.ஐ.சீ.எச். மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பொதுச் சபை அங்கத்தவர்களும் நிறைவேற்றுக் குழு மற்றும் செயலக அங்கத்தினரும் கலந்து கொண்டனர்.