Pages

Thursday, September 10, 2015

சவூதி மன்னரின் விருந்தினர்களாக ஹஜ் கடமையினை நிறைவேற்றுபவர்கள் விபரம்:

Saudi-Haj-6சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு புனிதஸ்தலங்களின் சேவகரான அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு சூஊதின் விருந்தினர்களாக 2015ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு 20 இலங்கையர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பயணத்திற்கான பயணச்சீட்டுக்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொறுப்பதிகாரி மம்துஹ் முஹம்மது அலி அல்லாப் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

Monday, September 7, 2015

பாணந்துரை நோலிமிட்டை எரித்தது கோட்டா - ராவய ஆசிரியர் அதிர்ச்சித் தகவல்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்தைத் தத்தெடுங்கள் : போப் பிரான்சிஸ்

1.12-720x480
கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரான போப்  பிரான்சிஸ்அகதிகளை தத்தெடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல், வன்முறைகள் மற்றும் வறுமை நிலை காரணமாக சிரியா, ஈரான் மற்றும் ஏனைய ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து மக்கள் பெருந்தொகையில் வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறு வெளியேறும் மக்கள் |ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர். ஆயினும் அண்மைக்காலமாக அகதிகளுக்கான தஞ்சக் கோரிக்கையை ஐரோப்பிய நாடுகள் பலவும் நிராகரித்து வந்தனர்.

ACJU - Mslim MPs சந்திப்பின் போது அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை - அஷ்-ஷைக் எம்.மfபாஹிம்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து 2015 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வரவேற்பொன்றை 01.09.2015 செவ்வாய்க் கிழமை ஜம்இய்யாவின் தலைமையகத்தில நடாத்தியது. அந்நிகழ்ச்சியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.
தொகுப்பு: அஷ்-ஷைக் எம்.மபாஹிம்

அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்பாளன் அவன் பெயரால்...
இந்த நிகழ்வுக்கு தலைமைதாங்கும் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்- ஷைக் ரிழ்வி முப்தி அவர்களேஅன்பின் உலமாக்களே முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளே எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளமுஸ்லிம் சகோதரர்களே மற்றும் சபையோர்களே!

Wednesday, September 2, 2015

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு

எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் சென்ற 01.09.2015 மாலை அதன் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக்; றிஸ்வி முப்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.